Thursday, July 22, 2010

ஈரோடு புத்தகத் திருவிழா-2010

வலையுலக சொந்தங்களுக்கு ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக ஒரு மகிழ்ச்சியான செய்தி.

கடந்த ஐந்தாண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் ஈரோடு புத்தகத் திருவிழா- 2010 சிறப்புடன் தொடங்கவுள்ளது.






நாள் : ஜுலை மாதம் 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ம் தேதி வரை (மொத்தம் 12 நாட்கள்)

இடம் : வ.உ.சி. பூங்கா (பேருந்து நிலையம் அருகாமை) ஈரோடு.



வலையுலக பெருமக்கள் திரளாக பங்கேற்று பயனடைய வேண்டுகிறோம்.


மேலும் விபரங்களுக்கு ஈரோடு புத்தகத் திருவிழா இணையதளத்தை பார்க்கவும்



Thursday, July 15, 2010

பெங்களூரில் வேலை வாய்ப்பு!

பெங்களூரில் வேலை வாய்ப்பு!

சி, சி++, ஜாவா தெரிந்த பி.இ, டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

அனுபவம் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை!


தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்!: 93604-93097

end_of_the_skype_highlighting

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO