tag:blogger.com,1999:blog-5242834856511935994.post7305594782193204474..comments2023-09-18T21:03:36.711+05:30Comments on ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: பதிவர் லதானந்த் கவனத்திற்குஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்http://www.blogger.com/profile/11339244490934818930noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5242834856511935994.post-67534183721716938062009-12-28T18:03:02.134+05:302009-12-28T18:03:02.134+05:30இது தொடர்பாக நான் ஒரு பதிவெழுதி கொண்டிருக்கிறேன்!இது தொடர்பாக நான் ஒரு பதிவெழுதி கொண்டிருக்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-5322851692037005972009-12-28T11:06:24.430+05:302009-12-28T11:06:24.430+05:30குற்றம் சொல்லியே பெயர் வாங்கலாம் என நினைப்பவர்களை ...குற்றம் சொல்லியே பெயர் வாங்கலாம் என நினைப்பவர்களை தூர விலக்கி முன்னேறுங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-60684120092409642032009-12-27T11:20:04.904+05:302009-12-27T11:20:04.904+05:30//தவறான விமர்சனத்திலும் நாட்டாம் இல்லாமல் இருந்திர...//தவறான விமர்சனத்திலும் நாட்டாம் இல்லாமல் இருந்திருந்தால் நான் விவாதிக்கவே வந்திருக்க மாட்டேனுங்க//<br /><br />good stand..Raman Kuttyhttps://www.blogger.com/profile/10308987531380840875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-15230343599256236282009-12-26T23:21:52.116+05:302009-12-26T23:21:52.116+05:30திரு லதானந்த் அவர்களின் விமர்சனத்திளிருந்த கண்ணியம...திரு லதானந்த் அவர்களின் விமர்சனத்திளிருந்த கண்ணியம் உங்கள் பதில்களில் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.<br />பொதுவில் நடந்த ஒரு விழா குறித்து தனது கருத்துகளை எந்த தாக்குதல் நோக்கமும் இன்றி அவர் பதிவு செயய்திருப்பதாகவே எனக்கு தோன்றியது. <br />உங்களிடம் தனிப்பட்ட முறையில் விளக்கம் பெற்றிருக்கலாம் என்பது சரிதான். ஆனால் அது மட்டுமே சரி என வாதிடுவது முறையாகாது. இனிமேல் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஆலோசனைகளாகவே அவர் கருத்துகள் இருந்தனவேயன்றி உங்கள் முயற்சிகளையும் உழைப்பையும் தாழ்மைப் படுத்துவது போன்றோ, சேறு வாரி இறைப்பது போன்றோ நிச்சயமாக இல்லை. உங்கள் பதில்கள் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் எழுதப் பட்டதாகத் தோன்றுகிறது.<br />// நிகழ்ச்சியில் லதானந்த் அங்கிள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பித்தமாதிரி அவரின் படங்களை மட்டுமே போட்டு தன்னையே சிறப்பித்து கொண்டதை பற்றி அவரின் கருத்தென்ன.? போட்டோ கிடைக்கவில்லை என்ற நொல்லை சாக்கு வேண்டாம். ஏனென்றால் அடுத்த நாளே பழமைபேசி எல்லாருடய போட்டோக்களை போட்டுவிட்டார்.//<br />லதானந்த் அபிரிமிதமான விளம்பரப் பிரியர் என்பது அவரது சில பதிவுகளை வாசித்தவர்களுக்கே புரியும். அவரது போட்டோக்கள் எல்லா பதிவுகளிலும் நீக்கமற நிறைந்துள்ளன. சுய புராணங்கள் பலப் பல. ஆனால் இவை எல்லாம் அவரது தனிப்பட்ட விருப்பமல்லவா ஷங்கர் ? ஒவ்வொருவரும் தன இருப்பை, இருப்பின் சிறப்பை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகின்றனர். அவர் இந்த விஷயத்தில் மிக வெளிப்படையாக செயல்படுகிறார். நொள்ளை சாக்கு எல்லாம் அவர் சொன்ன மாதிரி தெரிய வில்லையே.<br /><br />அவரது விமரிசனத்திற்கான விளக்கங்கள் நன்று. ஆனால் அது ஒரு தாக்குதலுக்கான எதிர் தாக்குதல் போன்ற தோரணையில் அமைந்திருப்பதுதான் கொஞ்சம்உறுத்துகின்றது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-84388661706760687062009-12-26T22:52:09.826+05:302009-12-26T22:52:09.826+05:30//நீன்களே உங்கள் விளக்கத்தில் திரு.சீனா அவர்கள் சி...//நீன்களே உங்கள் விளக்கத்தில் திரு.சீனா அவர்கள் சிறப்பு விருந்தினர் என்கிறீர்கள்.//<br /><br />மீண்டும் தவறாக எழுதுகிறீர்கள்...<br />நான் எங்கேயும் அப்படி விளக்கம் கொடுக்கவில்லை<br /><br />//சீனாவுக்கு நினைவுப் பரிசளிக்காமைதான் என் வருத்தம்.//<br /><br />மேடையில் மொத்தம் 13 பதிவர்கள் அமர்ந்தார்கள்... அவர்களெல்லாம் உங்க கண்ணுக்கு தெரொயலையா..... நீங்களாக நினைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் எழுதுவது எந்த வகையில் நியாயம்<br /><br /><br />//எனக்கு விவாதங்களில் என்ருமே நாட்டமில்லாத்தால் விடைபெறுகிறேன்.//<br /><br />தவறான விமர்சனத்திலும் நாட்டாம் இல்லாமல் இருந்திருந்தால் நான் விவாதிக்கவே வந்திருக்க மாட்டேனுங்கஈரோடு கதிர்http://maaruthal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-38821001892661333422009-12-26T21:16:58.716+05:302009-12-26T21:16:58.716+05:30நீன்களே உங்கள் விளக்கத்தில் திரு.சீனா அவர்கள் சிறப...நீன்களே உங்கள் விளக்கத்தில் திரு.சீனா அவர்கள் சிறப்பு விருந்தினர் என்கிறீர்கள். உடனேயே எனக்கு யார் சிறப்பு விருந்தினர் எனக் குழப்பம் என்கிறீர்கள். சிறப்பு விருந்தினரான சீனாவுக்கு நினைவுப் பரிசளிக்காமைதான் என் வருத்தம். எனக்கு விவாதங்களில் என்ருமே நாட்டமில்லாத்தால் விடைபெறுகிறேன்.லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-21379428270382103662009-12-26T15:36:43.601+05:302009-12-26T15:36:43.601+05:30//அன்பின் கதிர்
என்ன மறுமொழி இடுவதெனத் தெரியவில்ல...//அன்பின் கதிர்<br /><br />என்ன மறுமொழி இடுவதெனத் தெரியவில்லை - அழகான ஒரு சங்கமத்தை அருமையாக நடத்திச் சென்று வெற்றிகரமாக நிறைவு செய்தமை நன்று நன்று - நல்வாழ்த்துகள்//<br /><br />repeateyyT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-76364702488464884152009-12-25T05:46:36.361+05:302009-12-25T05:46:36.361+05:30//இப்படிப்பட்ட விமர்சனங்களில் குத்தும் கேள்விகள், ...//இப்படிப்பட்ட விமர்சனங்களில் குத்தும் கேள்விகள், ஒரு பொது நிகழ்வை நடத்துபவர்களுக்கு அயர்ச்சியைக் கொடுக்கலாம் அல்லது அடுத்து எங்காவது நடத்தலாம் என நினைப்பவர்களுக்கு வேண்டாம் என்ற எண்ணத்தைக் கொடுக்கலாம் என்பது என் பணிவான கருத்து//<br /> <br />இது ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது.<br /> <br />லதானந்த் அவர்கள் குழுவினரிடம் தங்கள் சந்தேகங்களை கேட்டுவிட்டு பிறகு தன் கருத்தை தெரிவித்து இருக்கலாம். மனதில் வைத்துக்கொள்ளாமல் கேட்பது நல்லது தான் இது பலர் சம்பந்தப்பட்டு இருப்பதால் சில நேரங்களில் இவை தர்ம சங்கடத்தையே அளிக்கிறது.<br /> <br />பேசினாலே பல பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்கும். ஏற்றுக்கொள்ளமுடியாதற்க்கு தங்கள் விமர்சனங்களை வைக்கலாம். விமர்சனங்கள் தவிர்க்க முடியாதது. இதை போல நடத்துபவர்கள் இதையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-38333248058171611892009-12-24T20:56:31.584+05:302009-12-24T20:56:31.584+05:30////நிகழ்ச்சியின் இறுதியில் நடந்த கலந்துரையாடலில் ...////நிகழ்ச்சியின் இறுதியில் நடந்த கலந்துரையாடலில் அதனை ஒருங்கிணைக்க ஐந்தாறு பேரை நியமித்தது சரியா?//<br /><br />why did you go to the stage if you were not interested or if you think that it was wrong.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-16521870642515132342009-12-24T20:44:59.665+05:302009-12-24T20:44:59.665+05:30ஓ.. இதுக்குப் பேர்தான் அடுத்த கட்டடத்துக்கு.. சாரி...ஓ.. இதுக்குப் பேர்தான் அடுத்த கட்டடத்துக்கு.. சாரி..சாரி.. அடுத்த கட்டத்துக்கு நகர்வதா?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-916169509610044182009-12-24T20:19:02.293+05:302009-12-24T20:19:02.293+05:30அன்புள்ள கதிர் நடந்ததெல்லாம் நன்றாகவே நடந்தது.
நண்...அன்புள்ள கதிர் நடந்ததெல்லாம் நன்றாகவே நடந்தது.<br />நண்பர் லதானந் சொல்லியுள்ள நிறைகளை முதலில் கவனத்தில் கொள்வோம். அவர் சொல்லியுள்ள குறைகளை அடுத்த அமர்வில் சரி செய்வோம்.<br />அன்புடன்<br />சந்துருAnonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-75160103452913680202009-12-24T20:07:46.532+05:302009-12-24T20:07:46.532+05:30அன்பின் கதிர்
என்ன மறுமொழி இடுவதெனத் தெரியவில்லை ...அன்பின் கதிர்<br /><br />என்ன மறுமொழி இடுவதெனத் தெரியவில்லை - அழகான ஒரு சங்கமத்தை அருமையாக நடத்திச் சென்று வெற்றிகரமாக நிறைவு செய்தமை நன்று நன்று - நல்வாழ்த்துகள்<br /><br />நண்பர் லதானந்த் எழுப்பியுள்ள பிரச்னைகள் பற்றி விளக்கமாக பதில் எழுதியதும் நன்று<br /><br />மறப்போம் - அனைத்து மன வருத்தங்களயும் மறப்போம் - இணைவோம் - இணைய நண்பர்களாக இணைவோம்<br /><br />ஈரோடு பதிவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-89720371628672954032009-12-24T19:17:14.957+05:302009-12-24T19:17:14.957+05:30யோவ் கேபிளு..!
உன் போட்டோவை போட்டு பதிவாளர்களை பய...யோவ் கேபிளு..!<br /><br />உன் போட்டோவை போட்டு பதிவாளர்களை பயமுறுத்த அங்கிளுக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு..? அதுதான் போடலை..! நல்ல விஷயந்தான.. இதுக்கெதுக்கு மேலேயும், கீழேயும் குதிக்குற..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-7742860780638732422009-12-24T18:03:34.324+05:302009-12-24T18:03:34.324+05:30/கேபிள் சங்கர்.. உங்க போட்டோவை போடலைன்னு காண்டா?
/.../கேபிள் சங்கர்.. உங்க போட்டோவை போடலைன்னு காண்டா?<br />/<br /><br />ஏய்ய்ய்ய்ய்... தண்டோரா.... நாளைக்கு உங்க போட்டோ என் பதிவிலேர்ந்து நான் தூக்கல.. வேட்ட..வேட்ட வேட்டைகாரன்.. இல்ல நானு..:)))<br /><br />சும்மா சொல்லிபாத்தேன்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-30335063662873475412009-12-24T16:57:23.438+05:302009-12-24T16:57:23.438+05:30கேபிள் அண்ணா சொன்னதுதான் நானும்....
இன்னும் கொஞ்ச...கேபிள் அண்ணா சொன்னதுதான் நானும்....<br /><br />இன்னும் கொஞ்சம் கவனித்திருக்கனுமோ?<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-32790843756417507932009-12-24T16:57:10.074+05:302009-12-24T16:57:10.074+05:30கேபிள் சங்கர்.. உங்க போட்டோவை போடலைன்னு காண்டா?கேபிள் சங்கர்.. உங்க போட்டோவை போடலைன்னு காண்டா?மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-19682745069170217512009-12-24T16:42:45.465+05:302009-12-24T16:42:45.465+05:30கதிர்.. மற்ற கந்தாயமெல்லாமிருக்கட்டும்.. நிகழ்ச்சி...கதிர்.. மற்ற கந்தாயமெல்லாமிருக்கட்டும்.. நிகழ்ச்சியில் லதானந்த் அங்கிள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பித்தமாதிரி அவரின் படங்களை மட்டுமே போட்டு தன்னையே சிறப்பித்து கொண்டதை பற்றி அவரின் கருத்தென்ன.? போட்டோ கிடைக்கவில்லை என்ற நொல்லை சாக்கு வேண்டாம். ஏனென்றால் அடுத்த நாளே பழமைபேசி எல்லாருடய போட்டோக்களை போட்டுவிட்டார். நிச்சயமாய் எனக்கேதும் காழ்ப்புணர்சியோ..அல்ல. எனக்குள் எழுந்த கேள்வி. நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்திய ஈரோட்டு குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-1487570647335706182009-12-24T16:40:20.308+05:302009-12-24T16:40:20.308+05:30எனக்கு அங்கு வந்திருந்தவர்கள் எல்லாம் பதிவராக தோன்...எனக்கு அங்கு வந்திருந்தவர்கள் எல்லாம் பதிவராக தோன்றவில்லை,<br /><br />எல்லாரும் என் சகோதரிகள், சகோதரர்கள், பங்காளிகள், மாப்புகள், வாலுவைக் கூட என் தம்பியாகத்தான் பார்த்தேன்.<br /><br />குடும்ப நிகழ்வாகவே பார்க்கிறேன். எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது. அதே சமயம் குடும்பத்துக்குள் என்ன இல்லாமல் இருக்கிறது.?<br /><br />ரோட்டோர டீக்கடையில்கூட ”நிறைகளை நண்பர்களிடம் சொல்லுங்கள், குறைகளை எங்களிடம் சொல்லுங்கள்” என எழுதி வைத்திருக்கிறார்கள்.<br /><br />மூத்த பதிவரான லதானந்த் விழாவில் மிகவும் மதிக்கப்பட்டவர் தன் கருத்துகளை விழாக்குழுவினரிடம் தனியே சொல்லி இருக்கலாம், அல்லது முன்னரே இது குறித்து விவாதித்து இருக்கலாம்.<br /><br />மறப்போம், ஒன்றிணைவோம்<br /><br />வாழ்த்துகள் ஈரோடு நண்பர்களே உற்சாகத்தோடு இருங்கள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-43729886050236158832009-12-24T15:25:12.369+05:302009-12-24T15:25:12.369+05:30கதிர்..
அங்கிள் அக்கறையாத்தான் சொல்லியிருக்கிறார்...கதிர்..<br /><br />அங்கிள் அக்கறையாத்தான் சொல்லியிருக்கிறார்.. நீங்களும் அன்போடுதான் பதில்களை விளக்கியிருக்கிறீர்கள்..!<br /><br />எல்லாம் நன்மைக்கே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-47561374050154033822009-12-24T14:58:56.290+05:302009-12-24T14:58:56.290+05:30யாரும் / எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல!
...யாரும் / எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல!<br /><br />அன்புடன்Kodeeshttps://www.blogger.com/profile/17422917690973373051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-78217837945625358762009-12-24T14:08:23.459+05:302009-12-24T14:08:23.459+05:30//யுவகிருஷ்ணா //
என்னாச்சு , கருப்பு முடிஞ்சு பதி...//யுவகிருஷ்ணா //<br /><br />என்னாச்சு , கருப்பு முடிஞ்சு பதிவுலகம் வந்தாச்சு போல ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-4351874434452930232009-12-24T14:01:58.699+05:302009-12-24T14:01:58.699+05:30இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது விமர்சனங்கள...இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது விமர்சனங்கள் எழத்தான் செய்யும். <br /><br />அதில் நமக்கு சில படிப்பினைகள் இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். பதில்களையும் அளிக்க வேண்டும்.<br /><br />நீங்கள் இங்கே தெளிவான, முழுவதும் ஏற்றுக் கொள்ளும்படியான பதில்களை அளித்திருக்கிறீர்கள்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-42537095925879089022009-12-24T13:34:42.353+05:302009-12-24T13:34:42.353+05:30பதிவர் சந்திப்பு கூட்டங்கள் பொதுவாக இன்ஃபார்மலாக ந...பதிவர் சந்திப்பு கூட்டங்கள் பொதுவாக இன்ஃபார்மலாக நடக்கின்றன. மேடை என்ற ஒன்று இருப்பதில்லை. லதானந்தின் ‘மேடை' குறித்த விமர்சனத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன். மேடை என்று வந்துவிட்டாலே அங்கு அமர்பவர்கள், பங்கேற்பாளர்களைவிட ஒரு படி மேலே என்ற இயல்பான எண்ணம் எல்லோருக்கும் வந்துவிடுகிறது :-(<br /><br />மிகச்சிறப்பாகவே இந்நிகழ்வை நடத்தி முடித்த ஈரோட்டுப் பதிவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.com