Friday, October 1, 2010

திருப்பூர் முத்தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் பதிவர்கள்

11 Comentários:

பவள சங்கரி said...

திருப்பூர் முத்தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். நிகழ்வுகளின் தொகுப்பை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம். நன்றி.

மோனி said...

சிறக்க வாழ்த்துகள்..
பின் வருபவர்கள் வாழ்த்துங்கள்.

க.பாலாசி said...

நிகழ்ச்சி சிறப்படைய வாழ்த்துக்கள் நண்பர்களே...

வால்பையன் said...

கலக்குங்க!

பழமைபேசி said...

மக்கா, தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் விழாவாக அமைய வாழ்த்துகள்!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நிகழ்ச்சி சிறப்படைய வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

ஓகோ... தாராவரத்து அண்ணனும் ஈரோடு சங்கத்துல வர்றாரா?? அப்ப, நான் திருப்பூர் சங்கம்... ஏன்னா, எங்க ஊர், திருப்பூர் மாவட்டத்துலதான் வருது...

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துகள் கதிர்மாப்பு, வாங்க வாங்க என வரவேற்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் நண்பர்களே..

முனைவர் மு.இளங்கோவன் said...

வாழ்த்துகள்
மு.இளங்கோவன்

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் தமிழ் இணைய அறிமுக விழா நாளை நடைபெறுகிறது.
கண்டு மகிழுங்கள்
http://muelangovan.blogspot.com/2010/10/blog-post_06.html

சி.பி.செந்தில்குமார் said...

சார்,வணக்கம்,ஈரோடு மாவட்டப் பவானி அருகே சித்தார் எனும் ஊரில் ஒரு பதிவர் இருக்கிறார்,அவர் பெயரும்,வலைப்பதிவு பெயரும் மறந்து விட்டென் உதவ முடியுமா?

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO