Monday, December 21, 2009

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் - துவக்கம்


ஈரோடு பகுதி பதிவர்களால் நடத்தப்பட்ட பதிர்வர்கள், வாசகர்கள் சங்கமம் நிகழ்வில், பதிவர்கள் தண்டோரா, வானம்பாடி, ஜாபர், அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி ஈசானந்தா, கார்த்திகை பாண்டியன் ஆகியோரால் “ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்” துவக்கி வைக்கப்பட்டது.

7 Comentários:

மணிஜி said...

ஜீப்பில் ஏத்துனதுக்கு நன்றிங்கோ!!

அமர பாரதி said...

நானும் ஈரோடுதான். என்னையும் குழுமத்தில் இனைத்துக் கொள்வீர்களா?

துபாய் ராஜா said...

வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பை சிறப்புற நடத்தி காட்டிய கொங்குநாட்டு தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

தங்களுடைய குழுமம் பெரும் உயர்வடைய வாழ்த்துகிறேன்..!

SUMAZLA/சுமஜ்லா said...

ஈரோட்டுக்காரர்களின் டீம் ப்ளாகாக இதை ஆக்கலாமே?!

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பர்களே.

பவள சங்கரி said...

ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் வானளவு உயர்ந்து,, செம்மொழியாம் தமிழுக்கு, உலகளவு, பெருஞ்சேவை புரிய எங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO