Saturday, June 19, 2010

கோவை செம்மொழி மாநாட்டில் ஈரோடு கதிர்

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு இணைந்து நடைபெறும் தமிழிணைய மாநாடு 2010ல் வலைப்பதிவர்களுக்கான நிகழ்வில் 25/06/2010ம் நாள் பிற்பகல் 3:45 மணியிலிருந்து 4:15 மணிவரை முரசொலிமாறன் அரங்கத்தில் கவிஞர்.திலகபாமா, சிவகாசி அவர்கள் தலைமையில் நடைபெறும் அரங்கில் "வலைப்பூக்களால் நிகழ்ந்த சாதனை " என்ற தலைப்பில் உரைநிகழ்த்துகிறார் அன்பர் பதிவர் ஈரோடு கதிர் என்பதனை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.



அன்பருக்கு ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

நன்று தமிழ் வளர்க ! தமிழ்
நாட்டினில் எங்கணும் பல்குக ! பல்குக
என்றும் தமிழ் வளர்க - கலை
யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக !

............. பாரதிதாசன் .............

61 Comentários:

dheva said...

கதிருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்....!

vasu balaji said...

வாழ்த்துகள் கதிர்:)

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் தலைவரே..:-)))

sathishsangkavi.blogspot.com said...

வாழ்த்துக்கள் கதிர்.....

பிரதீபா said...

எங்க எல்லாருக்கும் ரொம்ப பெருமைங்க !! வாழ்த்துக்கள் கதிர் !!

க.பாலாசி said...

மிகுந்த மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்...

Ahamed irshad said...

வாழ்த்துக்கள் கதிர் அவர்களே.....

முனைவர் இரா.குணசீலன் said...

வாழ்த்துக்கள் அன்பரே..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் கதிர்:)

manjoorraja said...

வாழ்த்துகள் கதிர். திலகபாமாவை விசாரித்ததாக சொல்லுங்கள்.

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் அண்ணா... :-)

VELU.G said...

என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Anonymous said...

thurogaththin niram pachai

வினையூக்கி said...

வாழ்த்துகள்

அன்பேசிவம் said...

தலைவரே! வாழ்த்துக்கள்... :-)
அங்கே சந்திப்போம்.

Kodees said...

வாழ்த்துக்கள் கதிர்.

CS. Mohan Kumar said...

வாழ்த்துக்கள் கதிர்

பா.ராஜாராம் said...

வாழ்த்துகள் கதிர்! :-)

ரோகிணிசிவா said...

congrats , and best wishes kathir ,
as usual rock ....

செ.சரவணக்குமார் said...

மனமார்ந்த வாழ்த்துகள் கதிர் அண்ணா.

அன்புடன் அருணா said...

பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் கதிர்:)!

priyamudanprabu said...

வாழ்த்துகள் கதிர்:)

அன்புடன் நான் said...

கதிருக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

வாழ்த்துக்கள் நண்பரே

குடந்தை அன்புமணி said...

அன்பு நண்பருக்கு வாழ்த்துகள்...

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் கதிர்

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் கதிர்:)

ஜெயந்தி said...

வாழ்த்துகள்!

ஜாபர் ஈரோடு said...

வாழ்த்துக்க்ள் சார்,,

அப்படியே VIP பாஸ் எதாவது கிடைக்குமா?

butterfly Surya said...

ஆஹா. அருமை. மிக மிக மகிழ்ச்சியாக உணருகிறேன். நேரில் வரவேண்டும் என்று ஆவல். ஆனால் வேலை நிமித்தம் இந்த வாரம் வெளியூர் பயணம். வாழ்த்துகள் கதிர்.

தாராபுரத்தான் said...

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது். வாழ்த்துக்கள்ங்க தம்பி.

*இயற்கை ராஜி* said...

வாழ்த்துகள் கதிர் அண்ணா

Paleo God said...

மகிழ்ச்சி. வாழ்த்துகள். :))

yeskha said...

வாழ்த்துக்கள் கதிர் சார். ஞாபகம் இருக்கா என்னை? (டீமேட். ஏன்? எதற்கு?) தமிழ்ச்செம்மொழி மாநாட்ல கலந்துக்கறதுங்கறது சாதாரண விஷயம் இல்ல... வாழ்த்துக்கள் மீண்டும். எல்லாத்தையும் வீடியோ எடுத்து பதிவுல போட்டு விடுங்க. அப்புறம் இன்னோரு விஷயம் சொல்லுங்களேன்... நான் சேலத்துக்காரன். சேலத்துக்கு ஏதாவது பதிவர் குழுமம் இருக்கா என்ன?

மறத்தமிழன் said...

வாழ்த்துக்கள் கதிர் சார் !

நிலாமதி said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு..

மதார் said...

தமிழ் பதிவர்கள் சார்பாய் வாழ்த்துக்கள் சார் . ஏங்க வாழ்த்துரதிலையும் வட்ட மாவட்ட வாரியா பிரிக்கிறீங்க ?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாழ்த்துக்கள்,கதிர்.


மகிழ்ச்சியுடன்,
ஆர்.ஆர்.ஆர்.

Unknown said...

தமிழ் இணைய மாநாட்டில் தாங்கள் கலந்து கொள்வது
தமிழ் வலைப்பூ உலகத்திற்கு கிடைத்த வெற்றியாக
எடுத்துகொள்வோம்.
வாழ்த்துக்கள்.

Sabarinathan Arthanari said...

வாழ்த்துக்கள்,கதிர்

தெய்வசுகந்தி said...

வாழ்த்துக்கள்!!!!!!!!

அமர பாரதி said...

வாழ்த்துகள் கதிர்

ஈரோடு கதிர் said...

@@ dheva

@@ வானம்பாடிகள்

@@ கார்த்திகைப் பாண்டியன்

@@ Sangkavi

@@ பிரதீபா

@@ க.பாலாசி

@@ அஹமது இர்ஷாத்

@@ முனைவர்.இரா.குணசீலன்

@@ ச.செந்தில்வேலன்

@@ manjoorraja

@@ அகல்விளக்கு

@@ VELU.G

@@ வினையூக்கி

@@ முரளிகுமார் பத்மநாபன்

@@ ஈரோடு கோடீஸ்

@@ மோகன் குமார்

@@ பா.ராஜாராம்

@@ ரோகிணிசிவா

@@ செ.சரவணக்குமார்

@@ அன்புடன் அருணா

@@ ராமலக்ஷ்மி

@@ பிரியமுடன் பிரபு

@@ சி. கருணாகரசு

@@ தாமோதர் சந்துரு

@@ குடந்தை அன்புமணி

@@ ஆரூரன் விசுவநாதன்

@@ நேசமித்ரன்

@@ ஜெயந்தி

@@ ஜாபர் ஈரோடு

@@ butterfly Surya

@@ தாராபுரத்தான்

@@ *இயற்கை ராஜி*

@@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

@@ yeskha

@@ மறத்தமிழன்

@@ நிலாமதி

@@ மதார்

@@ ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி

@@ abul bazar/அபுல் பசர்

@@ Sabarinathan Arthanari

@@ தெய்வசுகந்தி

@@ அமரபாரதி

வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் நன்றி.

இந்த வாய்ப்பை அளித்த உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்திற்கு (உத்தமம்) நன்றிகள்.

இந்த வாய்ப்பின் மூலம் கிடைக்கும் அனைத்து மகிழ்ச்சி மற்றும் பெருமைகளை எங்கள் ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் குழுமத்திற்கு சமர்ப்பிக்கிறேன்

முருக.கவி said...

இவ்வரிய வாய்ப்பு தங்களுக்கு கிட்டியதில் மிக்க மகிழ்ச்சி! தங்களால் ஈரோடு தமிழ்வலைப் பதிவர்கள் குழுமத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து வலைப் பதிவர்களுக்கும், ஈரோட்டுக்கும் பெருமையாக கருதுகிறோம்!! தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!!!

Thenammai Lakshmanan said...

வாழ்த்துக்கள் கதிர்..

கலகலப்ரியா said...

ஆகா... வீடியோ படம் புடிச்சு போடுங்கப்பு... நாமளும் பார்க்கறோம்..

சரி நம்ம சார்பிலயும் ஒரு வாழ்த்து..

Sanjai Gandhi said...

congrats kathir :)

நிகழ்காலத்தில்... said...

சரியான நபரிடம் சரியான வாய்ப்பு..

பொறுப்பை உணர்ந்து கலக்குங்க மாப்பு ...

Jerry Eshananda said...

வாழ்த்துகள் கதிர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் கதிர்! :-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துகள் கதிர் சார்

Unknown said...

மிக்க சந்தோஷம். வாழ்த்துக்கள்! (மறக்காம உங்க கேமராவ எடுத்துகிட்டுப் போங்க!)

Mahi_Granny said...

வாழ்த்துக்கள் கதிர்

Chitra said...

வாழ்த்துக்கள்! I came to know the news through Youthful vikatan. :-)

Anonymous said...

கலக்குங்க தலைவரே

ஈரோடு கதிர் said...

@@ முருக.கவி

@@ thenammailakshmanan

@@ கலகலப்ரியா

@@ SanjaiGandhi™

@@ நிகழ்காலத்தில்...

@@ ஜெரி ஈசானந்தன்

@@ T.V.ராதாகிருஷ்ணன்

@@ Starjan ( ஸ்டார்ஜன் )

@@ ஜீயெஸ்கே

@@ Mahi_Granny

@@ Chitra

@@ ஆர்.கே.சதீஷ்குமார்

வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் நன்றி.

பிரேமா மகள் said...

ஹாய் அங்கிள்.. சிஸ்டம் பிராபிளம்.. இன்னிக்குத்தான் நீங்க செய்யப் போகிற சாதனையை தெரிஞ்சுக்க முடிச்சது.. ரொம்ப பெருமையா இருக்கு.. இந்த உயரம் உங்கள் உழைப்பாலே வசப்பட்டது.. இன்னும் இன்னும் பறக்க வாழ்த்துக்கள்..

வால்பையன் said...

கலைஞர் டீவியில வருவிங்களா தல!
டீவீ புகழ் கதிர்னு பேரை மாத்திக்க வேண்டியது தான்!

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு கதிருக்கு அன்பின் அரவணைப்புகள் பேரன்புடன் !
...
செம்மொழி வாழ்த்துக்கள் !
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_24.html

பவள சங்கரி said...

வாழ்த்துக்கள் நண்பரே, உங்கள் சேவை தொடர ஆண்டவனைப் பிரார்திக்கிறேன்.

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO