ஈரோடு புத்தகத் திருவிழா-2010
வலையுலக சொந்தங்களுக்கு ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக ஒரு மகிழ்ச்சியான செய்தி.
கடந்த ஐந்தாண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் ஈரோடு புத்தகத் திருவிழா- 2010 சிறப்புடன் தொடங்கவுள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjejQZV-ZblFq2xRZQA0kQgXfGAZe1zT40H7cIlDIh7YpaoCmCJj4NkymVWWMDOUd8JGro4rlKAKEvyoXWP-4jyRlwZpw8YeIhWTSQVAM5UOM5-47gHMQZRSPv8DNe7lcRedKEAVDyIxnHS/s320/about_fes4.jpg)
வலையுலக பெருமக்கள் திரளாக பங்கேற்று பயனடைய வேண்டுகிறோம்.
மேலும் விபரங்களுக்கு ஈரோடு புத்தகத் திருவிழா இணையதளத்தை பார்க்கவும்
கடந்த ஐந்தாண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் ஈரோடு புத்தகத் திருவிழா- 2010 சிறப்புடன் தொடங்கவுள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjejQZV-ZblFq2xRZQA0kQgXfGAZe1zT40H7cIlDIh7YpaoCmCJj4NkymVWWMDOUd8JGro4rlKAKEvyoXWP-4jyRlwZpw8YeIhWTSQVAM5UOM5-47gHMQZRSPv8DNe7lcRedKEAVDyIxnHS/s320/about_fes4.jpg)
நாள் : ஜுலை மாதம் 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ம் தேதி வரை (மொத்தம் 12 நாட்கள்)
இடம் : வ.உ.சி. பூங்கா (பேருந்து நிலையம் அருகாமை) ஈரோடு.
இடம் : வ.உ.சி. பூங்கா (பேருந்து நிலையம் அருகாமை) ஈரோடு.
வலையுலக பெருமக்கள் திரளாக பங்கேற்று பயனடைய வேண்டுகிறோம்.
மேலும் விபரங்களுக்கு ஈரோடு புத்தகத் திருவிழா இணையதளத்தை பார்க்கவும்