Thursday, July 22, 2010

ஈரோடு புத்தகத் திருவிழா-2010

வலையுலக சொந்தங்களுக்கு ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக ஒரு மகிழ்ச்சியான செய்தி.

கடந்த ஐந்தாண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் ஈரோடு புத்தகத் திருவிழா- 2010 சிறப்புடன் தொடங்கவுள்ளது.






நாள் : ஜுலை மாதம் 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ம் தேதி வரை (மொத்தம் 12 நாட்கள்)

இடம் : வ.உ.சி. பூங்கா (பேருந்து நிலையம் அருகாமை) ஈரோடு.



வலையுலக பெருமக்கள் திரளாக பங்கேற்று பயனடைய வேண்டுகிறோம்.


மேலும் விபரங்களுக்கு ஈரோடு புத்தகத் திருவிழா இணையதளத்தை பார்க்கவும்



3 Comentários:

vasu balaji said...

ahaa.புத்தக வாசனை.ஹ்ம்ம்ம்ம்

வால்பையன் said...

ஈரோடு வலைபதிவர்கள் குழமத்தில் டீ வாங்கி கொடுப்பவன் என்ற முறையில் நானும் அனைவரையும் வரவேற்கிறேன்! வரலைனா தேடி வந்து டீ வாங்கி கொடுப்பேன்!

சி.பி.செந்தில்குமார் said...

வருக வருக

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO