Tuesday, July 19, 2011

ஈரோடு புத்தகத் திருவிழா - 2011

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

வலையுலக நண்பர்களும், வாசகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த மக்கள் சிந்தனைப்பேரவை வழங்கும் ஈரோடு புத்தகத் திருவிழா-2011 வருகிற 29ம் தேதி (29.07.2011) அன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.



அதுசமயம் அனைத்து வலையுலக நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும் வருகை தந்து பயனடையுமாறு அனைத்து ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக  அன்போடு அழைக்கிறோம்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியல்

மேலும் தகவலுக்கு ஈரோடு புத்தகத் திருவிழா இணையத்தைப் பார்க்கவும்


-

2 Comentários:

erodethangadurai said...

பதிவுக்கு நன்றி ..!


http://erodethangadurai.blogspot.com/

Er.Rajkumar P.P said...

ஒவ்வொறு வருடமும் புத்தகத்திருவிழாவில் பங்கேற்கும் தமிழன் நான்.
எனது வருமானத்தில் 10% நான் புத்தகங்களை வாங்கிப் படிக்கவே செலவிடுகிறேன்.
நண்பர்களின் பிறந்தநாள் மற்றும் இதர விழாக்களுக்கு செல்லும் போதும் புத்தகங்களை பரிசாகக் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
நீங்களும் இதுபோல் பயனுள்ளவற்றை செய்து மகிழ வேண்டுகிறேன்.
புத்தகங்களுக்காக செலவிடும் பணம் வரவுக்கணக்கில் தான் வைக்கப்படவேண்டும் என்பதை மறக்காதீர்!!

http://www.inaiyakavi.blogspot.com/

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO