Sunday, December 5, 2010

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும அறிவிப்பு

அன்பு நண்பர்களே,

இன்று காலை நடைபெற்ற ஈரோடு வலைப்பதிவர்கள் குழும சந்திப்பு கூட்டத்தில் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் தலைவராக ஈரோடு கதிர் (9865390054) அவர்களும், செயலராக க.பாலாசி (9003705598) அவர்களும், பொருளாளராக ஈரோடு கார்த்திக் (9788133555) அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இவர்களின் பணிசிறக்க வாழ்த்துகிறோம்.

அன்புடன்
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்.
ஈரோடு.

13 Comentários:

ஆரூரன் விசுவநாதன் said...

புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆருரன்

சிவாஜி said...

nanparkalukku vaalthukkal..... mikka makizchi...

Unknown said...

பணி சிறக்க வாழ்த்துக்கள்...

நிகழ்காலத்தில்... said...

நண்பர்களுக்கு வாழ்த்துகள்..

சிறப்பான பணிகளுக்கு முன்னோடி வாழ்த்துகள்

நிகழ்காலத்தில் சிவா

பவள சங்கரி said...

புதிய பொறுப்பாளர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

vasu balaji said...

வாழ்த்துகள்:)

butterfly Surya said...

அனைவருக்கும் வாழ்த்துகள். கொங்கு நாட்டுக்கு ஜே..

Kiruthigan said...

பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்..

cheena (சீனா) said...

பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

Cable சங்கர் said...

பொருளாளர் வாழ்க.. வாழ்க.. வாழ்கவே..:))

ரவிஉதயன் said...

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

தாராபுரத்தான் said...

வாழ்த்துக்கள்ங்க..

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO