Saturday, August 28, 2010

வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை...

தினமலர் நாளிதழில் சேர்தளம் பற்றிய கட்டுரைக்குப் பின், ஆர்வத்துடன் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்ட நண்பர்களுக்கு உதவும் வகையில், வரும் 29 ஆகஸ்டு திருப்பூர் வலைப்பதிவர் குழுமம் - சேர்தளம் சார்பில் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இடம் : குமரன் ரோடு, அரோமா உணவகம் எதிரில் உள்ள கட்டிட முதல் மாடியில் (பூர்விகா அலைபேசி அங்காடி / அபி ருசி உணவகம் இரண்டுக்கும் இடையில் செல்லும் பாதையில் வரவும்)


View Larger Map

புதிதாய் தமிழ் வலைப்பதிவுகள் எழுத விரும்புபவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம்.

ஏற்கனவே, இது குறித்த அறிவிப்பு சேர்தளம் வலைப்பதிவர் உதவிக் குழுமத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.


நிகழ்ச்சி சிறப்படைய ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.

4 Comentários:

நிகழ்காலத்தில்... said...

நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்தது..

தங்களின் வாழ்த்துகளுக்கு, ஆதரவுக்கும் நன்றிகள் பல

Raman Kutty said...

மிகவும் நன்றி.. நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்தேறியது. இப்பொழுதுதான் தாங்கள் அறிவிப்பை காண நேர்ந்ததால் இந்த பின்னூட்டம்.

அன்பேசிவம் said...

நன்றி நண்பர்களே!நிகழ்ச்சி மிகவும் நல்ல முறையில் நடந்தது..

Jegadeesh Kumar said...
This comment has been removed by the author.

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO